Monday, December 26, 2011

சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன்.





சிம்மவர்மன் என்ற இரண்யவர்மன்ஆதித்ய சோழன்குலோத்துங்க சோழன் ஆகிய சோழ மன்னர்களால் தான் நடராஜர் கோயில் கட்டப்பட்டுபராமரிக்கப்பட்டு வந்தது என்பதற்கும்சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில்தான், (98 ஆண்டுகளுக்கு முன்பு வரை) நடராஜர் கோயில் இருந்து வந்ததற்கும்தீட்சிதர்கள் சூழ்ச்சி செய்துசிதம்பரநாத சூரப்ப சோழகனாரின் பாட்டனார் தில்லைக்கண்ணு சூரப்ப சோழகனாரிடமிருந்து கோவிலைப் பறித்துக் கொண்டனர் என்பதற்கும் பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5493:2009-03-17-13-20-57&catid=278:2009&Itemid=27