Saturday, June 30, 2012

சோழர்களின் வாரிசுகள் பற்றி தினமணி





அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26, 27 இல் நடைபெற்ற கருத்தரங்கில் சோழ மன்னர்களின் வாரிசுகளை பற்றி பேசப்பட்ட செய்தி 1995 அக்டோபர் ௦08 ஆம் தேதி தினமணியில் வெளியிடப்பட்டது.  






நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/1.html

சோழர்கள் வன்னியர்களே என்று கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த புலவர் திரு. செ.ராசு அவர்கள் எழுதிய கட்டுரை.



            
                    
                

அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26,27 இல் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று பேரவையின் இரண்டாவது கருத்தரங்கில் புலவர் திரு. செ. ராசு அவர்களால் படிக்கப்பட்ட  இக்கட்டுரை 1999 ஆகஸ்ட் மாத "அச்சமில்லை" இதழில் வெளியிடப்பட்டது.   






நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_7841.html

சோழர் வாரிசு - நூல் வெளியீட்டு விழா செய்தி



                 

நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_18.html

ராஜ ராஜ சோழ மன்னர் வாரிசு பற்றி நக்கீரன்










 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_2153.html

சோழர் வன்னியரே - கனல் மாத இதழ்




http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9015.html

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு

சோழர் வாரிசு - தமிழ் ஓசை நாளிதழ்

 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9072.html

ஆண்டியப்ப சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1943


 

 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு

http://annalpakkangal.blogspot.in/2012/05/1943.html

சிதம்பரநாத சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1978

சிதம்பரநாத சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1978 

 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு

http://annalpakkangal.blogspot.in/2012/05/1943.html

Thursday, June 21, 2012

வன்னிய குல சோழர் பரம்பரையினர் பங்கு பெற்ற அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி.

வன்னிய குல சோழர் பரம்பரையினர் பங்கு பெற்ற அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி.

Chola Descendants - Jaya TV Achamillai Achamillai Program



Monday, June 4, 2012

சன் நியூஸ் தொலைகாட்சியில் சோழர் வாரிசு பற்றி ஒளிப்பரப்பான வீடியோ கோப்பு


தொல்லியல் துறையின் மேனாள் இயக்குனர் திரு. நடன.காசிநாதன் அவர்கள் எழுதி, அண்ணல் வெளியீடு நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட "சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு" என்ற நூலின் வெளியீட்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் போளுரை அடுத்துள்ள திருமலையில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான சமண குகை கோவில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷத்திர அரஹந்த கிரி திகம்பர ஜைன மடத்தில் கடந்த 05.03.2005 இல் நடைபெற்றது. இது பற்றிய செய்தி 06.03.2005 இல் சன் நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.