Sunday, November 10, 2013
ராஜராஜன் தன் தேவியருடன் தங்கள் குல நாயகன் "தில்லை நடராஜனை " தரிசிக்கும் ஓவியம்
சோழர் குல நாயகன் தில்லை நடராஜன் சன்னதியில் குலோத்துங்கன் முடி சூடிய செய்தி
நடராஜனை சோழர் குல நாயகன் என்று சொல்லும் பாடல்-- விக்கிரம சோழர் காலம்
தில்லை வாழ் அந்தணர்கள் , மகாராஜா ஸ்ரீ சாமிதுரை சூரப்ப சோழனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்
மூவேந்தர்கள் வன்னியர்களே - வரலாற்று புலி திரு.சதாசிவ பண்டாரத்தார்
கும்பகோணம்
"தமிழ் மன்னர் குல சங்கம் " சார்பில் வன்னியர் குல க்ஷத்ரிய மாநாட்டில் ,
பிற்கால சோழர் வரலாறு எழுதிய வரலாற்று புலி திரு.சதாசிவ பண்டாரத்தார்
கலந்து கொண்டார்
சதாசிவ பண்டாரத்தார் , தான் எழுதிய நூலின் மூலமும் தனது ஆராயிச்சி மூலமும் மூவேந்தர்கள் வன்னியர்களே என்று உரை ஆற்றினார் ..
சதாசிவ பண்டாரத்தார் , தான் எழுதிய நூலின் மூலமும் தனது ஆராயிச்சி மூலமும் மூவேந்தர்கள் வன்னியர்களே என்று உரை ஆற்றினார் ..
ஆனால்
இவர் நூலை மேற்கோள் காட்டி , அதில் கூறப்படும் பட்டங்கள் எங்களுடையது
என்று பொய்யான சரித்திரங்களை எழுதுவோர்களை என்னவென்று சொல்வது ..
எழுதியவர் உயிருடன் இல்லை என்பதால் பொய்யர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது
எழுதியவர் உயிருடன் இல்லை என்பதால் பொய்யர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது
Subscribe to:
Posts (Atom)