Sunday, November 10, 2013

ராஜராஜன் தன் தேவியருடன் தங்கள் குல நாயகன் "தில்லை நடராஜனை " தரிசிக்கும் ஓவியம்

ராஜராஜன் தன் தேவியருடன் தங்கள் குல நாயகன் "தில்லை நடராஜனை " தரிசிக்கும் ஓவியம்



நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 

சோழர் குல நாயகன் தில்லை நடராஜன் சன்னதியில் குலோத்துங்கன் முடி சூடிய செய்தி

சோழர் குல நாயகன் தில்லை நடராஜன் சன்னதியில் குலோத்துங்கன் முடி சூடிய செய்தி

நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 



நடராஜனை சோழர் குல நாயகன் என்று சொல்லும் பாடல்-- விக்கிரம சோழர் காலம்



நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 


இன்றும் இந்த கோவிலில் தான் சோழனார் குடும்பத்திற்கு முடிசூட படுகிறது ... இவர்கள் வன்னியரில் படையாட்சி வர்கத்தினர்

தில்லை வாழ் அந்தணர்கள் , மகாராஜா ஸ்ரீ சாமிதுரை சூரப்ப சோழனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்

தில்லை வாழ் அந்தணர்கள் , மகாராஜா ஸ்ரீ சாமிதுரை சூரப்ப சோழனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்


நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 


மூவேந்தர்கள் வன்னியர்களே - வரலாற்று புலி திரு.சதாசிவ பண்டாரத்தார்


கும்பகோணம் "தமிழ் மன்னர் குல சங்கம் " சார்பில் வன்னியர் குல க்ஷத்ரிய மாநாட்டில் , பிற்கால சோழர் வரலாறு எழுதிய வரலாற்று புலி திரு.சதாசிவ பண்டாரத்தார் கலந்து கொண்டார்

  சதாசிவ பண்டாரத்தார் , தான் எழுதிய நூலின் மூலமும் தனது ஆராயிச்சி மூலமும் மூவேந்தர்கள் வன்னியர்களே என்று உரை ஆற்றினார் ..
 
ஆனால் இவர் நூலை மேற்கோள் காட்டி , அதில் கூறப்படும் பட்டங்கள் எங்களுடையது என்று பொய்யான சரித்திரங்களை எழுதுவோர்களை என்னவென்று சொல்வது ..

எழுதியவர் உயிருடன் இல்லை என்பதால் பொய்யர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது