Tuesday, August 13, 2013

யாழ்பாணத்து ஆரிய சக்ரவர்த்தி ராஜ குடும்பத்தின் கடிதம்

யாழ்பாணத்து ஆரிய சக்ரவர்த்தி ராஜ குடும்பத்தின் தற்போதைய அரசர் , பிச்சாவரம் தொடர்பான வாழும் சோழர்களை பற்றிய செய்திகளை சேகரிப்பதனால், ஏற்க்கனவே நமது வரலாற்று ஆய்வாளர் அண்ணல் கண்டர் அவர்களை நலம் விசாரித்தும் , சோழனார் மற்றும் உடையார்பாலயத்து இளவரசியும் , சோழனாரின் மனைவியுமான சாந்தி தேவி அவர்களை நலம் விசாரித்தும் கடிதம் அனுப்பிருந்தார் ...

இப்போது அண்ணல் கண்டர் அவர்களின் முயற்சியை உலகுக்கு தெரியப்படுத்த இணையங்கள் மூலம் பதிவு செய்யும் எங்கள் சிறு முயற்ச்சியை ஊக்கபடுத்தும் விதமாக எனக்கு , யாழ்பாணத்து அரசர் குடும்பத்தில் இருந்து வந்த கடிதம் ,,