Sunday, November 10, 2013

ராஜராஜன் தன் தேவியருடன் தங்கள் குல நாயகன் "தில்லை நடராஜனை " தரிசிக்கும் ஓவியம்

ராஜராஜன் தன் தேவியருடன் தங்கள் குல நாயகன் "தில்லை நடராஜனை " தரிசிக்கும் ஓவியம்



நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 

சோழர் குல நாயகன் தில்லை நடராஜன் சன்னதியில் குலோத்துங்கன் முடி சூடிய செய்தி

சோழர் குல நாயகன் தில்லை நடராஜன் சன்னதியில் குலோத்துங்கன் முடி சூடிய செய்தி

நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 



நடராஜனை சோழர் குல நாயகன் என்று சொல்லும் பாடல்-- விக்கிரம சோழர் காலம்



நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 


இன்றும் இந்த கோவிலில் தான் சோழனார் குடும்பத்திற்கு முடிசூட படுகிறது ... இவர்கள் வன்னியரில் படையாட்சி வர்கத்தினர்

தில்லை வாழ் அந்தணர்கள் , மகாராஜா ஸ்ரீ சாமிதுரை சூரப்ப சோழனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்

தில்லை வாழ் அந்தணர்கள் , மகாராஜா ஸ்ரீ சாமிதுரை சூரப்ப சோழனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்


நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 


மூவேந்தர்கள் வன்னியர்களே - வரலாற்று புலி திரு.சதாசிவ பண்டாரத்தார்


கும்பகோணம் "தமிழ் மன்னர் குல சங்கம் " சார்பில் வன்னியர் குல க்ஷத்ரிய மாநாட்டில் , பிற்கால சோழர் வரலாறு எழுதிய வரலாற்று புலி திரு.சதாசிவ பண்டாரத்தார் கலந்து கொண்டார்

  சதாசிவ பண்டாரத்தார் , தான் எழுதிய நூலின் மூலமும் தனது ஆராயிச்சி மூலமும் மூவேந்தர்கள் வன்னியர்களே என்று உரை ஆற்றினார் ..
 
ஆனால் இவர் நூலை மேற்கோள் காட்டி , அதில் கூறப்படும் பட்டங்கள் எங்களுடையது என்று பொய்யான சரித்திரங்களை எழுதுவோர்களை என்னவென்று சொல்வது ..

எழுதியவர் உயிருடன் இல்லை என்பதால் பொய்யர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது 
 










 

Sunday, September 29, 2013

கி.பி.7 ஆம் நூற்றாண்டு தருமபுரி கல்வெட்டு

10 ஆம் நூற்றாண்டென்ன அதற்கு முன்னரே பள்ளி இனத்தவர் இருந்தனர்.

ஆதாரம்: தருமபுரி மாவட்டம் பலிஞ்சரஹள்ளி எனும் ஊரில் உள்ள நடுகல் கூறும் செய்தி.இதன் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.

"கோவிசைய மயீந்திர பருமற்கு

யாண்டைந்தாவது காடந்தைகள்
சேவகன் புதுப்பள்ளிகளோடு பொருத
ஞான்று பட்டா நெருமேதிகாரி"

(தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)

காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.

இதன் மூலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டளவிலேயே பள்ளி இனத்தவர் இருந்தனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

Tuesday, August 13, 2013

யாழ்பாணத்து ஆரிய சக்ரவர்த்தி ராஜ குடும்பத்தின் கடிதம்

யாழ்பாணத்து ஆரிய சக்ரவர்த்தி ராஜ குடும்பத்தின் தற்போதைய அரசர் , பிச்சாவரம் தொடர்பான வாழும் சோழர்களை பற்றிய செய்திகளை சேகரிப்பதனால், ஏற்க்கனவே நமது வரலாற்று ஆய்வாளர் அண்ணல் கண்டர் அவர்களை நலம் விசாரித்தும் , சோழனார் மற்றும் உடையார்பாலயத்து இளவரசியும் , சோழனாரின் மனைவியுமான சாந்தி தேவி அவர்களை நலம் விசாரித்தும் கடிதம் அனுப்பிருந்தார் ...

இப்போது அண்ணல் கண்டர் அவர்களின் முயற்சியை உலகுக்கு தெரியப்படுத்த இணையங்கள் மூலம் பதிவு செய்யும் எங்கள் சிறு முயற்ச்சியை ஊக்கபடுத்தும் விதமாக எனக்கு , யாழ்பாணத்து அரசர் குடும்பத்தில் இருந்து வந்த கடிதம் ,,